நான் அதிசஜன். பிறந்தது யாழ்ப்பாணம். வசிப்பது இந்தியா திருச்சி. எனக்கெல்லாம் சுட்டுப் போட்டாலும் கவிதை எழுத வராது. ஆனால் கவிதைகளை ஆழமாக ரசிக்கத் தெரிந்தவன். எத்தனையோ பல இணையங்களில் நான் பார்த்து, படித்து, அதில் என் மனசைக் கொள்ளை கொண்டனவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். - அதிசஜன். விநா -