அதிசஜன் என்கிற விஜயகுமார்
Thursday, June 17, 2010
காதல் என்னும் கவிமழை...!!
காதல் என்னும் கவிமழை
கண்ணீரோடு கலந்து
உன்னைத் தேடுகின்றதே...
கண்கள்.....
கண்டது உண்மையா.....?
எனக்கும்
உன் அருகாமை இல்லாத போது
காற்றில்லா ஓர் வேற்றுக் கிரகத்துள்
நுழைந்த வெறுமை
...!!!
கவிதை உபயம் - கலைமதி திலகநாதன் -
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment