அதிசஜன் என்கிற விஜயகுமார்
Monday, June 28, 2010
என்னவளே...!
யாவரிடமும் இயல்பாய்ப் பழகும்
உனது சொற்கள் எனது
நுண்விருப்பங்களை அறிந்து கொள்ள
என்னிடம் மட்டும் வேவு பார்க்கின்றன.
எப்பொழுதும் அளந்தே பேசுபவன்
உனது சாமர்த்தியங்களை
சாத்தியப்படுத்துவதற்காகவே
அளவின்றி பேசுகிறேன்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment