Monday, June 28, 2010

என்னவளே...!

யாவரிடமும் இயல்பாய்ப் பழகும்
உனது சொற்கள் எனது
நுண்விருப்பங்களை அறிந்து கொள்ள
என்னிடம் மட்டும் வேவு பார்க்கின்றன.
எப்பொழுதும் அளந்தே பேசுபவன்
உனது சாமர்த்தியங்களை
சாத்தியப்படுத்துவதற்காகவே
அளவின்றி பேசுகிறேன்

No comments: